உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன். மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர், தான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, அதற்காக எல்லா வகையிலும் முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொன்றும் தோல்வி...
Read moreஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் - தந்தை ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து,...
Read moreவாழ்வில் ஒளி தெரிந்தது ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான், அவனுக்கு, அன்பும் அழகும் நிறைந்த...
Read moreபிறர் பொருளை விரும்பாதே சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான். நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது. பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை...
Read moreகடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இல்லாதோருக்கும் - இடையிலான வித்தியாசத்தை உணர்த்தும் அற்புதமான உதாரணம். ஒரு தாயின் வயிற்றில் கருவறையில் இருந்த இரட்டை குழந்தைகள் பேசிக்கொண்டன. முதல் குழந்தை...
Read moreஅம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” –...
Read moreஇராமாயண இரத்தினச் சுருக்கம்: இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக்...
Read moreஅன்பால் சாதி ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி...
Read moreசமையல் புத்தகம் ஒருநாள் முல்லாவின் நண்பர் அவரிடம் கொஞ்சம் இறைச்சியும், அதோடு அதை சமைப்பது எப்படி என்கின்ற சமையல் கலை புத்தகத்தையும் கொடுத்தார். முல்லா மிகவும் சந்தோஷமாக...
Read moreமனிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi