இது தாங்க தைரியம் ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்று சாளரத்தைத் திறந்த...
Read more‘நடக்க மாட்டாதவன் சித்தப்பனிடம் பெண் கேட்டானாம்’ ஒரு ஊரில் ஒரு காலை இழந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நெடு நாட்களாக ஒரு ஆசை, மனதில் இருந்து...
Read more"உங்கள் கையைக் கொடுங்கள்" ஒரு நாள் நகரத்தில் உள்ள ஓர் கிணற்றைச் சுற்றி கூட்டம் கூடியிருப்பதை கண்ணன் பார்த்தார்.அந்தக் கிணற்றில் ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஓர்வர்...
Read moreநல்ல சீடனுக்கு எல்லாமே குருதான். தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட...
Read moreதீய செயலைத் தள்ளிப் போடு ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை நோக்கி, "லட்சுமணா, ராவணன்...
Read moreஊரிலேயே பெரிய பணக்காரன் ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம்...
Read moreஉள்ளது உள்ளபடி கண்ணாடிப் பாடம். அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்... பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு… அந்தக்...
Read more`ஆமைபோல் வேகம்கொள்’ வயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான்."குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்த போது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல...
Read moreஇறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி - நன்றியுணர்வின் சக்தி அன்பார்ந்த நண்பர்களே, வெகு நாட்கள் முன்பு நான் பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவையின்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi