பொது

Everything changes when things change!

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்! கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக்...

Read more
The third letter of your name (in English text) determines your character!

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான்(ஆங்கில எழுத்தில்) உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான்(ஆங்கில எழுத்தில்) உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்! ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக...

Read more
siddharbhoomi

என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது

ஒரு மனிதன் கடவுளிடம் கேட்டான்.. "என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது" என்று. கடவுள் சொன்னார், நீ தங்கி இருந்த வீட்டினிடம் கேட்டுபார் என்றாராம்.. வீட்டின்அறைகள்...

Read more
There are a thousand books to find success.

சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள...

Read more
I LOVE Mummy

I Love அம்மா..!

I love அம்மா தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும். புரண்டு படுத்தால் நாம்...

Read more
Can you find the sweetness of loneliness - friendly ..!

தனிமையிலே இனிமை காண முடியுமா – நட்புடன்..!

தனிமையிலே இனிமை காண முடியுமா - நட்புடன்..! கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது .அது ஒரு டீ எஸ்டேட் அங்கு செல்போன் வேலை செய்யாது. நாம் அங்கே போய்விட்டால்...

Read more
எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?

எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?

எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம் நவீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு...

Read more
ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும்,...

Read more
இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி? சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக ஒரே மாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று...

Read more

வாழை இலை – தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

வாழை இலை - தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ளஇனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல்வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாகவைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும்தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும்பொருட்கள் ),  பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகுரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறாரஉண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).. தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுபகாரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையைவைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள்தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டிவிடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்குதேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம்அங்கும் ,  இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டிஎடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்றுநிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாகஎல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு . வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில்சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில்உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம்வகிக்கிறது. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவிதமணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.  இதனால்தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவுஉட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம்,வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். ...

Read more
Page 56 of 58 1 55 56 57 58
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »