மகான்கள்

ஆற்றலின் மிக உயர்ந்த வடிவம் கருணையே

ஆற்றலின் மிக உயர்ந்த வடிவம் கருணையே கருணை மட்டுமே குணமாக்கும் ஆற்றல் கொண்டது" என்று நீங்கள் கூறினீர்கள். 'கருணை' என்ற வார்த்தையைப் பற்றியும், தனக்கான கருணை (Compassion...

Read more

சூரியனுக்குக் களங்கம் உண்டோ?

"சூரியனுக்குக் களங்கம் உண்டோ?"  விதியை மீறி, ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, பால் அருந்திய பெரியவாளும் பிராயச்சித்தமும். சூரியனுக்குக் களங்கம் உண்டோ? அதிலும் ஞானசூரியனுக்கு? ஞாயிற்றுக்...

Read more

அரண்டு போய் விட்டார் அந்த செல்வந்தர்

அரண்டு போய் விட்டார் அந்த செல்வந்தர். ஓம் குருப்யோநம: 🌹ஒரு முறை ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தியைக் கேட்டு...

Read more

வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக-பெரியவா

வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக"-பெரியவா "சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது. நிதானம் மனுஷ  லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும். சமாதானம்...

Read more

“காலையில் பார்ப்போம்” – பெரியவா

மகளுக்கு விவாகம் நிச்சயமாக வேண்டும்"- தீட்சிதர் "காலையில் பார்ப்போம்" - பெரியவா 1983 ம் வருடம். குல்பர்கா நகரின் அருகில் இருந்த மகாகாவ் என்னும் இடத்தில் மகான்...

Read more

சங்கராம்ருதம் – 40-41

சங்கராம்ருதம் - 40 காஞ்சியில் அபீத் என்றொரு பையன் வசித்து வந்தான். பிறப்பால் அவன் ஒரு முஸ்லிம். இருந்தாலும், அவனுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த...

Read more

என் மடியில் கவலைகளை மறந்து ஓய்வெடு குழந்தாய்…!!!

என் மடியில் கவலைகளை மறந்து ஓய்வெடு குழந்தாய்...!!! அன்புக் குழந்தையே.....🕉அடுத்தவர்களால் உனக்கு ஒருபோதும் நன்மையில்லை என்பதை உணர்த்தவே அவர்களின் சுயரூபத்தை உனக்கு வெளிபடுத்தினேன். ஆனால் நீயோ வெகுளியாக...

Read more

சமாதியில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்நித்தியம்

சமாதியில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்நித்தியம். ஸ்ரீ அரவிந்தர் சமாதியைப் பற்றி ஸ்ரீ அன்னை சொன்னது: சமாதியைப் பார்க்கும் போது அங்கு நடப்பவற்றைக் கவனிக்கும் போது ஒளிக்கம்பம் ஒன்று...

Read more

‘நான் உடலை விடப்போகிறேன்’

‘நான் உடலை விடப்போகிறேன்’ யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார்....

Read more

தியானமில்லாமல் ஞானம் சாத்தியமா?

தியானமில்லாமல் ஞானம் சாத்தியமா ? எல்லா நதிகளும் கடலை நோக்கித்தான் பாய்கிறது அது போல் தேடல் உள்ள எல்லோரும் இறுதியில் சென்று சேர்வது ஞானக் கடலைத்தான் எனவே...

Read more
Page 1 of 3 1 2 3
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »