ஆன்மிகம்

தாமிரபரணி புஷ்கரிணி

தாமிரபரணி புஷ்கரிணி தமிழகத்திலையே உற்பத்தியாகி, தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான, தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,...

Read more

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா? அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில்...

Read more

அஷ்ட லக்ஷ்மீ வைபவம்

அஷ்ட லக்ஷ்மீ வைபவம் அஷ்ட லக்ஷ்மிகளின் வைபவங்களை அறிந்து பெரிய பிராட்டியின் அனுக்ரஹத்தை பெறலாம் வாருங்கள், முதல் லக்ஷ்மியின் திருநாமம் ((அநபாயினி)) இவள் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின்...

Read more

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி(10-10-2018முதல்19-10-2018)

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி: சகல உலகங்களையும் படைத்து அவற்றையெல்லாம் இயக்கிக் காத்து வருகின்ற சக்தியை வழி படும் விரதமே நவராத்திரி விரதம். ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்று இரண்டு வகை...

Read more

குங்குலியக்கலய நாயனார்

குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக...

Read more

அமாவாசை நல்ல நாளா? 

அமாவாசை நல்ல நாளா? அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான...

Read more

நாயன்மார்கள்-தேவாரம்

நாயன்மார்கள்-தேவாரம் சிவாயநம. நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலமாகச் சென்று தேவாரம் பாடியுள்ளார்கள். இது, தேவாரம் பாடல் பெற்ற தலம் ஆகும். அதே நாயன்மார்கள், ஒரு தலத்திற்குச் சென்று...

Read more

இன்னா செய்தாரை ஒறுத்தல்..! 

இன்னா செய்தாரை ஒறுத்தல்..!  ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில்...

Read more

ஜெயம் தரும் அனுமனுக்கு வெற்றிலை மாலை..!

ஜெயம் தரும் அனுமனுக்கு வெற்றிலை மாலை..! சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும்...

Read more

எவ்வளவு சிந்தனைகள்- ஸ்ரீ சாய் பாபா

அன்பு குழந்தையே. வாழ்க்கையில் நீ கடக்கின்ற ஓவ்வொரு நாளும் உன்னுள் எவ்வளவு சிந்தனைகள். அதில் நேர்மறை எதிர்மறை என எத்தனை பரிமானங்கள்.அது உன் இயல்பில் வரும் எண்ணத்தின்...

Read more
Page 116 of 127 1 115 116 117 127
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »