ஆன்மிகம்

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான பதிவு…

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான பதிவு ஸப்த கன்னியர் அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண்...

Read more

பைரவ மூர்த்தி

பைரவ மூர்த்தி பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற...

Read more

நிம்மதியான வாழ்க்கைக்கு..!

நிம்மதியான வாழ்க்கைக்கு..! எந்த ஒரு நல்ல, தீய பலன் நம் முற்பிறவியின் தொடர்ச்சியே. இதை புரிந்து கொண்டால் எச்சூழல் நிலையிலும் கவலையில்லாமல் வாழலாம். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்....

Read more

தாமிரபரணி புஷ்கரிணி

தாமிரபரணி புஷ்கரிணி தமிழகத்திலையே உற்பத்தியாகி, தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான, தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,...

Read more

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா? அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில்...

Read more

அஷ்ட லக்ஷ்மீ வைபவம்

அஷ்ட லக்ஷ்மீ வைபவம் அஷ்ட லக்ஷ்மிகளின் வைபவங்களை அறிந்து பெரிய பிராட்டியின் அனுக்ரஹத்தை பெறலாம் வாருங்கள், முதல் லக்ஷ்மியின் திருநாமம் ((அநபாயினி)) இவள் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின்...

Read more

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி(10-10-2018முதல்19-10-2018)

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி: சகல உலகங்களையும் படைத்து அவற்றையெல்லாம் இயக்கிக் காத்து வருகின்ற சக்தியை வழி படும் விரதமே நவராத்திரி விரதம். ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்று இரண்டு வகை...

Read more

குங்குலியக்கலய நாயனார்

குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக...

Read more

அமாவாசை நல்ல நாளா? 

அமாவாசை நல்ல நாளா? அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான...

Read more

நாயன்மார்கள்-தேவாரம்

நாயன்மார்கள்-தேவாரம் சிவாயநம. நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலமாகச் சென்று தேவாரம் பாடியுள்ளார்கள். இது, தேவாரம் பாடல் பெற்ற தலம் ஆகும். அதே நாயன்மார்கள், ஒரு தலத்திற்குச் சென்று...

Read more
Page 117 of 129 1 116 117 118 129
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »