அம்பிகையின் திருவடிகளில் சரணம் ! அம்பாளின் சேலையில் எச்சில்…! திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும்...
Read moreஎது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக்...
Read moreகருணைவேல் - அரோஹரா! கருணைவேல் கடம்பனுக்கு அரோஹரா! கனகவேல் கார்த்திகேயனுக்கும் அரோஹரா! கற்பகவேல் கந்தசாமிக்கு அரோஹரா! எளியவேல் என்னப்பனுக்கும் அரோஹரா! எதிர்வேல் எழிலனுக்கு அரோஹரா! அடக்கும்வேல் ஆண்டிக்கும்...
Read moreஅற்புதத் திருவிழா மதுரைக்கு ‘திருவிழா நகரம்’ என்றொரு பெயருண்டு. ஆண்டு முழுக்க மாதம் தவறாது திருவிழா காணும் மகத்தான பெருமைக்குரியதாக மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்...
Read moreஇந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தால் போதும். மார்கழி மாதம் 30 நாளும் பெண்கள் வீட்டில் தவறாமல் இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தால் போதும். நீங்கள் வைத்த வேண்டுதல்...
Read moreகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ? மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம்...
Read moreகாரிய சித்தி தரும் மந்திரங்கள் நோயின்றி உடல் ஆரேக்கியமாக இருக்க ஓம் நமோ நாரஸிம்ஹாய இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை சொல்லி வந்தால் வஜ்ரம்...
Read moreநாள் என் செயும்? நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர்...
Read moreசெந்தூர் சக்கரவர்த்தி செந்தூர் செல்லும் தென்றல் காற்றே முருகனைக் காண்பாயோ! அவன் சேவடி நிழலில் சேர்ந்திட நானும் வருவதைச் சொல்வாயோ! ஓடிடும்போது என் குறை கேட்க ஒரு...
Read more"மன நிம்மதி மன நிறைவு"...! கடவுள் வந்தார்.! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன் :...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi