வாழ்க்கையில் சந்தோஷமாக பறப்பதற்கு - சுமைகளை குறை. நம் மனதில் மற்றவர்கள் நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த தீமைகளை இறக்கி வைக்க எண்ணம் இல்லாமல் பெரும்பாலும்...
Read moreதர்மத்தின் மதிப்பு என்ன? ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு...
Read moreமுதுமையின் ஊமைக்காயங்கள்! சின்ன (மரு)மகள். எனக்கு 77 வயது..! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது. அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு...
Read moreவயதான தம்பதிகள் - இந்த கதையின் ஹைலைட் கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.இந்த வீட்டுக்கு பக்கத்து...
Read moreஅடுத்தவர்களின் புண்ணியத்தில் தான்..! ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக்...
Read moreதர்மத்தின் அளவுகோல் எது..? தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்....
Read moreநீ சொல்வது உண்மைதான் - ஒரு குட்டிக் கதை தையற்காரர் ஒருவர் ,தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப்...
Read moreபெரிய இரகசியம் ஓரு குரு அடிக்கடி திருட்டுகள் செய்யும் பழக்கம் மேற்கொண்டிருந்தார். ஓரு ஞானி இப்படிச் செய்வது பலருக்கு வியப்பாக இருந்தது மற்றவர்களுக்கு சொந்தமான சிறு பொருட்களைத்...
Read moreஇறைத்தன்மையைத் தரக்கூடியது. ஒரு மனிதனில் இருக்கும் இரண்டு தெய்வங்கள்.உணர்ந்தால் உயரத்திற்குக் கொண்டு செல்லும். ஒரு வியாபாரி இருந்தார். அவர் பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்யக்கூடியவர். அதனால்...
Read moreநமக்கான வாய்ப்புகள் ஏராளம்..! எண்ணங்களை பூட்டி வைக்காதீர்கள்..!! ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi