108 சித்தர்கள்-திருவடிகள் போற்றி..! 108 சித்தர்கள்உள்ளிட்ட தெரிந்தும் தெரியாமலும் மறைந்து இன்னும் வாழ்கின்ற ஆயிரக்கணக்கிலான சித்தர்கள் திருவடிகள் போற்றி ! இறை தரிசனம் கண்டு , இறையுடன்...
Read more21/11/2018 - மாசிலாமணி சுவாமிகள் குருபூஜை - சோழம்பேடு (திருமுல்லைவாயில் - சென்னை அருகில்) மனதை வெட்ட வெளியாக்கு- மாசிலாமணி சுவாமிகள் வெளியில் வெளிபோய் விரவிய வாறும்...
Read moreசித்தா் ஆவது எளிமையானதா ஒரு மனிதன் சித்த நிலை அடைவது ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை பல பிறவிகளாக அவன் செய்த தியானம் தவம் நற்செயல்...
Read moreமதுரையில் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனி சுவாமிகள் நீ செய்யும் எந்த ஒரு காரியத்திலும் பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாமல் செய்யாதே. நம்பிக்கையின்றி மனம் ஒப்பாமல் நீ செய்யும்...
Read moreசித்தர்கள் சொன்ன-சுபமந்திரம்..! துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க சித்தர்கள் சொன்ன அபூர்வ உடற்கட்டு சுபமந்திரம்..! நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும்...
Read moreதிருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் - ஆழ்வார்தோப்பு! 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக்...
Read moreதிண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்கிற சுப்பையா சுவாமிகள் 113 வது மகா குருபூஜை! அக்டோபர் மாதம் இரண்டாம் நாள்(02 Oct-2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு...
Read moreதிருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்? திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள்...
Read moreபாம்பன் சுவாமிகள் பாம்பன் சுவாமிகள் பக்தா்கள்,மற்றும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி சுமாா் முப்பது வருடங்களுக்கு மேல் பாம்பன் சுவாமிகளின் கருவறை முடப்பட்டு இருந்தது. இன்று 16.09.2018 திறக்கப்பட்டுள்ளது பல...
Read moreகுரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்) 26- வது குருபூஜை, 16.09.2018, ஞாயிற்றுக்கிழமை. சுவாமிகள் 1930-ம் வருடம் ஏழைக் குடும்பத்தில் அவதரித்த ஒரு அவதூத மகான். திருவாரூா் மடப்புரம் தட்சிணாமூா்த்திகள்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi