மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரிமலை ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம். ☘️ உலகம் தோன்றிய காலத்திலேயே...
Read moreதிருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்? திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரஹ்மாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள்...
Read moreஉலக சித்தர்கள் தினம் (சித்திரை 1 - ஏப்ரல் 14) & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (World Siddhar day) உலக சித்தர்கள் தினமான இன்று 5-ம் ஆண்டில் அடி...
Read moreஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் அண்டசராசரங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் 'உமாமகேஸ்வரன்' தன் சொருபமாக தன்னால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளாக விளங்கக் கூடிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்கள்...
Read moreகணக்கன்ப்பட்டி சித்தர்/ Kanakkanpatti Siddhar பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர்...
Read moreஅம்மணி அம்மாள் அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது. அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர்...
Read moreஇராமதேவர் சிவயோகம் பாடல் சித்தனின் அடையாளம் கூறல் ஒருவனடா கோடியிலே ஒருவனுண்டு உலகத்தோ டொற்றுமன தறிவாய்நிற்பான் சிறுவனடா வறுமையிலே சென்றேநிற்பான் சித்து மிகுத் துடையவன்றோ னவனேயாகுங் குருமொழியை...
Read moreவேம்பு சித்த மருத்துவப் பாடல்களில் வேப்ப மரம் :- காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும் தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்...
Read moreசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும். மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ...
Read moreயோகஞான பாடல் முருகப்பெருமான் அகத்திய மகாமுனிவருக்கு உபதேசித்த யோகஞான பாடல் போலி ஞானிகள் பற்றிய பாடல் தானென்ற வழியறியா தன்னுயிரைத் தானென்று போற்றமாட்டான் வானென்று பொழியுமந்த அமுதம்சாரான்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi