• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சோமவார விரத புராணக்கதை

siddharbhoomi by siddharbhoomi
October 22, 2024
in ஆன்மிகம்
0
சோமவார விரத புராணக்கதை

சோமவார விரத புராணக்கதை

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சோமவார விரத புராணக்கதை

இனிய சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம் ஆகும் திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள் சோம

என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருள்படும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன் தன்

நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான்

சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் சந்திரனின் நோயை நீக்கியதுடன் நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும்

வழங்கினார் அப்போது சந்திரன் தனது வாரத்தில் மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்

என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான் அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.

சோமவார விரத புராணக்கதை

சித்ரவர்மன் என்ற மன்னன் தன் மகள் சீமந்தினி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை

வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான் அந்த ஜோதிடர்களில் ஒருவர் உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்கு

கிடைப்பார் என்றார் ஆனால் இன்னொரு ஜோதிடர் உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை

இழப்பாள் என்றார் இதைக்கேட்ட மன்னன் அளவில்லாத வேதனை அடைந்தார் காலங்கள் கடந்தன சீமந்தினி திருமண பருவத்தை

எட்டியிருந்தாள் ஒருநாள் தோழிகள் மூலம் தனக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தை பற்றி தெரிந்து கொண்டாள் சீமந்தினி

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சீமந்தினி யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து தன்னுடைய

கவலையை கூறினாள் பதிவிரதையான மைத்ரேயி சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைபிடித்தால் உன்னுடைய

துன்பங்கள் விலகும் என்று கூறினார் அதன்பின் சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தாள்

ஒரு சுபமுகூர்த்த நாளில் சீமந்தினிக்கும் நளனின் பேரனும் இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை

இந்த சூழ்நிலையிலும் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி பரமேஸ்வரனையும் பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து

சோமவார விரதத்தை கடைபிடித்தாள்*

அவள் விரதத்திற்கான பலனாக திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான் தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள்

அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும் சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி

கேள்விப்பட்டு தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்

எனவே சோம வார நன்னாளில் சிவ பார்வதியை விரதமிருந்து தரிசித்தால்

மாங்கல்ய வரம் கிடைக்கும்

மாங்கல்ய பலம் பெருகும்

கணவனின் ஆயுள் நீடிக்கும்

நல்ல கணவனை அமையப் பெறலாம்

பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள்

சோம வார நாளில் வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்தால் சீரும் சிறப்புமாக வாழலாம் களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள்

சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் சித்திரை வைகாசி ஆவணி மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைபிடிக்கலாம்

இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம் இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைபிடிக்கலாம்.

Previous Post

தேய்பிறை பஞ்சமி திதி விரதம்

Next Post

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

Next Post
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »