அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள்
அல்லிப்பூ – செல்வம் பெருகும்
பூவரசம்பூ – உடல் நலம் சீராகும்
வாடாமல்லி – மரண பயம் நீங்கும்
மல்லிகை – குடும்ப அமைதி ஏற்படும்
காசாம்பூ – நன்மைகள் அதிகரிக்கும்.
அரளிப்பூ – கடன்கள் நீங்கும்
அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை
செம்பருத்தி – நோயற்ற வாழ்வு
ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்
கொடி ரோஜா – குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ – நினைத்தது நடக்கும்
மரிக்கொழுந்து – குலதெய்வம் அருள்
சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
நந்தியாவட்டை – மகப்பேறு உண்டாகும்
சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது
சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
மனோரஞ்சிதம் – தேவர்களின் அருள் கிட்டும்
தாமரைப்பூ – செல்வம் பெருகும்
நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம்
முல்லை பூ – தொழில் வளர்ச்சி உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) – கிரக தோஷம் நீங்கும்
பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும்.
இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்.











