• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நெய் தேங்காய்

siddharbhoomi by siddharbhoomi
August 25, 2020
in ஆன்மிகம்
0
Swami Charanam Ayyappa
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நெய் தேங்காய்

நெய்யை ஊற்றி சபரிமலைக்கு எடுத்து செல்ல ஏன் தேங்காயை பயன்படுத்துகிறார்கள்.?
ஏனென்றால் வேறு எந்த காயிலும் முக்கண் வடிவம் கிடையாது. சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று தெய்வங்களும் முக்கண்ணில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

நெய் கட்டியாக வேண்டும் என்று கலப்பட நெய், எருமை நெய், டால்டா கலந்த நெய் இவைகளை பயன்படுத்த கூடாது. தூய பசு நெய்யை தான் இருமுடிக்கு பயன்படுத்த வேண்டும்.

தூய பசு நெய் எங்கு கிடைக்கிறது என்று தாங்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள பழம் பெரும் குருசுவாமிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடியில் எடுத்து செல்லும் நெய் தேங்காய் சிறப்பானதாகும். இதனால் இருமுடியே மகத்துவம் பெறுகிறது.

இருமுடி கட்டும் சமயத்தில், தூய பசு நெய்யை பாத்திரம் ஒன்றில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதிகமாக சூடுபடுத்த கூடாது. நெய், எண்ணெய் பதத்திற்க்கு வந்தவுடன் இறக்கிவிடவேண்டும்.

பின்பு ஒரு தட்டில் பச்சரிசி தூவி அதன் மேல் தேங்காயை வைத்து சிந்தாமல், சிதறாமல் பொறுமையாக நாம் நம்முடைய வேண்டுதலை வைத்து பக்தியோடு நெய்யை நிரப்பவேண்டும்.

இச்சமயத்தில் சரண கோஷம் சொல்வது சிறப்பாகும். நெய் நிரம்பிய தேங்காயை தூய துணியால் துடைத்து தேங்காய் கண்ணை கார்க், அப்பளம்,காடாதுணி இவைகளின் மூலம்

728x90 Find Your Car

இறுக்கமாக சீல் வைத்து அதன் விபூதி பூசி அதற்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு சிறிய துணி பையில் வைத்து கட்டி பிறகு, பையிற்க்கும் மஞ்சள், குங்குமம் இட்டு இருமுடியின் முன்முடியில் வைக்கவேண்டும். இருமுடி பையிற்க்கும் மஞ்சள் குங்குமம் வைத்து பூ சூட வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் வேண்டுதல் நெய் தேங்காய் கொடுப்பவராக இருந்தால் நெய் தேங்காய் கொடுப்பதற்கு முன் மூன்று நாட்களும் விரதம் இருக்க வேண்டும், சுவாமி சபரிமலைக்கு சென்று வந்த பிறகு நெய்யை பிரசாதமாக வாங்கிய பின்பு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

நெய் தேங்காய் கொடுப்பவர் சரியாக விரதம் இருந்தால் தான் நாம் சிரமமின்றி மலை ஏற முடியும். இது சத்தியமான உண்மை.

நாம் விரதம் எப்படி இருக்கிறோம் என்பதை இருமுடியில் எடுத்து செல்லும் நெய் தேங்காயை உடைத்தவுடன் தெரிந்து விடும்.

#Muscat to #Delhi Daily Special Offer..! www.aurobookings.com

197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈

Search for cheap airline tickets

நிகழும் சார்வரி வருடம், ஆவணி மாதம் 6-ம் நாள் 22.08.2020 சனிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

நெய் தேங்காயை உடைக்கும் போது,

1. உருண்டையாக நெய் இருந்தால் விரதம் சரியாக இருந்திருக்கிறோம் என்பதை குறிக்கும்.

2. நெய்யை தேங்காயில் விரல் விட்டு எடுத்தால் விரதம் பரவாயில்லை என்பதை குறிக்கும்.

3. தேங்காயை உடைத்தவுடன் , இருமுடி சமயத்தில் நெய் ஊற்றிய போது எப்படி இருந்ததோ அதை போல் இருந்தால் விரதத்தை சரிவர கடைபிடிக்கவில்லை என்பதை குறிக்கும்.

இவை ,பழம் பெரும் குருசாமிகள் சொல்லியவை. விரதங்களை பக்தியோடு கடைபிடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிய வார்த்தைகள்.பெரியவர்களின் சொல்லை நாம் மதித்து நடந்தால் எதிலும் ஜெயம் உண்டாகும்.

சுவாமிமார்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். நெய் கட்டவில்லை என்று கவலைபடவேண்டாம். குருப்பில் சென்று இருந்தால் கட்டிய நெய்யும், கட்டாத நெய்யும் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் எடுத்து சென்று நெய் அபிஷேகம் செய்வார்கள்.

சுவாமிமார்கள் அபிஷேகம் செய்த நெய்யை வீட்டிற்க்கு எடுத்துவந்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம்.

சுவாமியே சரணம் ஐயப்பா

Previous Post

ஸ்ரீ சர்பசித்தர்

Next Post

சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்-துன்பங்களை அகற்றும்

Next Post
Chaya Someswarar Temple

சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்-துன்பங்களை அகற்றும்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »