சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்
திருமதி.Thangalledsumy Avl
குன்றாத வாழ்வும்குறையாத செல்வமும் மற்றும்
மங்காத நீதியும் மாறாத வாக்கும் பெற்று
அகிலமதில் நோயின்மை ,கல்வி,தனம்,தானியம்,
அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,
வலிமை,துணிவு வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சியுடன், தொகைதரும் பதினாறும் பேறும் பெற்று பல்லாண்டு பாரினில்
வகையுடன், மாதா பிதா குரு தெய்வம், அருட்சித்தர்கள் கோடி ஆண்டவர்கள் அருளால் நீடூழி வாழ்க!
புகழோடும்,
புன்னகையோடும்
இன்புற வாழ வாழ்த்துகிறது..!











