அதிக செல்வத்துக்கு?
அதிக செல்வத்துக்கு நெல்லி மரத்துக்கும் என்ன சம்பந்தம். உலகிலேயே பணக்கார கடவுள்...யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம்......
அதிக செல்வத்துக்கு நெல்லி மரத்துக்கும் என்ன சம்பந்தம். உலகிலேயே பணக்கார கடவுள்...யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம்......
முருகா முருகா முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்! வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாரயோ! ஒரு கால் முறை செய்தாலும் நின் பதம் நினைந்தாலும்...
உன் கடமை அன்றோ செப்படி வித்தையாய்ச் சிந்தையுட் புகுந்தெனைத் திகைப்பினில் ஆழ்த்தி இந்தச் சிறியனேன் தன்னை நீ சிரிக்கவும் களிக்கவும் செய்ததில் திளைத்து நின்றேன் அப்படி என்னவோர்...
நிறைய மாற்றங்களை உணர்வீர்கள். நாம் படக்கூடிய, கஷ்டத்தை நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் படக் கூடாது என்றால், குலதெய்வத்தை இப்படி வழிபாடு செய்ய வேண்டும். எல்லா குடும்பத்தில்...
மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? எப்போதும் நம்மை அலங்கரித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது இயல்புதான். ஆனால் இன்றைய நாளின் முக்கிய நாயகன் கால்நடைதான். இன்று முழுக்க...
பொங்கல் வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் இந்தத் 'தை' திருநாளில் நேசத் 'தை' வளர்ப்போம் ! பாசத் 'தை' பகிர்வோம் ! நல்ல 'தை' யே...
போகி பொங்கலின் துவக்கமாக நாம் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம். போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர். வெறும்...
இந்திரனைபோற்றும் போகிபண்டிகை புகையில்லாமல்கொண்டாடுவோம். போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத்...
வருவானே வடிவேலன், வள்ளலென வழங்கவே முன்னிற்கும் முருகனருள் என்றைக்கும் காத்திருக்கும் தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்திருக்கும்! வருவானே வடிவேலன் வள்ளலென வழங்கவே தருவானே பெறுவானே தடையின்றி அனைத்தையுமே!...
ஓம்நமசிவாய அலையூடெழுந்த நஞ்சினை நீ அமரர்க்கென அன்று அவசரமாய் அருந்துங்காலை அருகிருந்த அன்னை தயவால் அதுமிடற்றில் நிலையாய் நின்ற நிகழ்வினையும் நெருப்பு விழியால் மன்மதனை நீறாக்கிய போது...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi