முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை
முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். கோவிலின் இரண்டாம்...
முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். கோவிலின் இரண்டாம்...
துன்பம் போக்கும் பராசக்தி பாடல் அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை...
மதுரையில் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனி சுவாமிகள் நீ செய்யும் எந்த ஒரு காரியத்திலும் பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாமல் செய்யாதே. நம்பிக்கையின்றி மனம் ஒப்பாமல் நீ செய்யும்...
எது கெடும்...? பாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும்...
துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..! 'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன், ஞானியிடம். 'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?' என்று ஞானி கேட்டார். 'என்...
ஷஷ்டி விரதம் (08.11.18 முதல் 13.11.18) ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் ! வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால்...
எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ?எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது...
சித்தர் பூமியின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..! சித்தர் பூமி ஆன்மீக அன்பர்கள் நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு. நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்- “சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..! உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள்...
30 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..? ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..! தெரு...
விஷ்ணுவின் அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை மச்ச அவதாரம்: தாயின் வயிற்றில் இருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi