siddharbhoomi

siddharbhoomi

குரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்)-விளமல்,திருவாரூா்−மன்னாா்குடி

குரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்)-விளமல்,திருவாரூா்−மன்னாா்குடி

குரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்) 26- வது குருபூஜை, 16.09.2018, ஞாயிற்றுக்கிழமை. சுவாமிகள் 1930-ம் வருடம் ஏழைக் குடும்பத்தில் அவதரித்த ஒரு அவதூத மகான். திருவாரூா் மடப்புரம் தட்சிணாமூா்த்திகள்...

குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியால் கவலை வேண்டாம்

குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியால் கவலை வேண்டாம்

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியால் கவலை வேண்டாம் காரணம் சித்தர்களின் அருளும் சிவனருளும் இருக்க பயமேன் ஓம் குரு வாழ்க குரு...

ருத்ராக்ஷம்..!

ருத்ராக்ஷம்..!

ருத்ராக்ஷம் -உயிருள்ள ஜடப்பொருள் ருத்ராக்ஷம் பற்றி நமக்குள்ள ஆழமான சந்தேகங்களும் அதக்கான தெளிவான யதார்த்தமான தெளிவான பதில்களும்.... உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது. இயற்கையனவை...

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்: ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று...

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோயில்-இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோயில்-இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோயில்-இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை....

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனாரின் சிவநெறி

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனாரின் சிவநெறி

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனாரின் சிவநெறி வளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் ....

திருமால் சிவபெருமானை வணங்கி-சுதர்சன சக்கரம் பெற்ற ஸ்தலம்.

திருமால் சிவபெருமானை வணங்கி-சுதர்சன சக்கரம் பெற்ற ஸ்தலம்.

திருமால் சிவபெருமானை வணங்கி-சுதர்சன சக்கரம் பெற்ற ஸ்தலம். அருள்மிகு மணிகண்டீஸ்வரர் (மால்வணங்கீஸ்வரர்) திருக்கோயில் திருமால்பூர் என்கிற திருமாற்பேறு. Sri Manikandeeswarar Temple ~ Thirumalpur. பார்வதி தேவியால்...

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள். ​1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார் 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து...

‘பூவனூர் புகுவார் வினை போகுமே’

‘பூவனூர் புகுவார் வினை போகுமே’

‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ சதுரங்கம்(செஸ்) விளையாடிய சிவபெருமான்: மைசூரின் சாமுண்டேஸ்வரி தமிழகத்தில்: ‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ தென்பாண்டிய நாடான திருநெல்வேலியில், வசுசேனன் என்னும் மன்னன்...

Page 279 of 301 1 278 279 280 301
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »