கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் ?
கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்? முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்...
கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்? முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்...
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. அப்பர்...
இருபது வகை பிரதோஷ விரத வழிபாடு: 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30...
அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் - புரவச்சேரி (சிக்கல்~பொரவச்சேரி) இராஜ சிற்பியின் கலை நுணுக்கத்தில் இந்த முருகனின் இடது புறங்கையில் ஓடும் பச்சை நரம்பினை இன்றும் நாம் காணலாம்....
27 நட்சத்திர நற்பண்புகள். 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி...
"அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!” - மாணிக்கவாசகர். அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனைமரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது....
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்= மனஉறுதியும், ஆன்மிக பலமும் ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே சிவ பக்தாய தீமஹி தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத் சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும்,...
மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய...
கூடாரவல்லி: 27. "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi