அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?
அப்பா வந்துட்டுப் போயிட்டாரா? சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக உணவுதயாரிக்கப்படும் சமையற்கட்டுக்கு,’நைவேத்தியக்கட்டு’என்று பெயர். அநாவசியமாக யாரும் உள்ளேபோய்விடக் கூடாது. போக முடியாது. எல்லாம்பித்தளை,வெண்கலம்,ஈயம் பூசிய பாத்திரங்கள். கறிகாய்ப் பக்குவங்களும்...



















