ஆசிரியருக்கு கடிதம் - தந்தை ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்கிறார். பொதுவாக பள்ளிக்குச் செல்லும் மகன்களுக்கு அறிவுறை வழங்கும் தந்தைக்கு மத்தியில், அவர்...
Read moreஓரு பெண் பிறந்துவிட்டாள் புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம். இன்று ஒரு நாள் மட்டும் "யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது...
Read moreஇந்த உலகம் நல்லவர்களால் ஆனது சிறுவன் கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை...
Read moreஅவளுடைய அன்பு தான் 8 வயது சிறுமி ஒருவர் மெடிக்கலுக்கு தயங்கியபடி வந்தார். கடைக்காரரை அங்கிள் என்று அழைத்தார். ஆனால், வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கடைகாரர், இரண்டாவது...
Read moreகோபத்தின் கதை! ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். “இனிமேல் கோபம்...
Read moreமனத்தில் சுமக்கும் கல் ஹோகன் என்ற ஜென் குரு, கிராமப்புறத்திலுள்ள சிறிய ஆலயத்தில் வசித்துவந்தார். ஒரு நாள், நான்கு துறவிகள் பயணவழியில் அங்கே தங்குவதற்காக அந்த ஆலயத்துக்கு...
Read moreதேநீர் தரும் மகிழ்ச்சி ஜப்பானில் வயோதிகர்கள் ஒரு ஊரில் குழு ஒன்றை அமைத்தனர். செய்திகளைப் பகிர்ந்துகொள்வதும், தேநீர் அருந்துவதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. விலையுயர்ந்த தேநீர் வகையைத்...
Read moreவாய்ப்புக்கள் விலகும்போது கவலைப்படாதே ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு...
Read moreநம் நன்மைக்காகவே இருக்கும்! நம் நன்மைக்காகவே இருக்கும்! ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்ச, ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த, குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம்...
Read moreமகிழ வைத்து மகிழுங்கள் அழகான பணக்காரி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள். அவரிடம் "என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு". "எவ்வளவோ...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi