நவபுலியூர் யாத்திரையின் 5வது ஸ்தலமான காணாட்டமுள்ளுர் இறைவன் : ஸ்ரீ பதஞ்சலி நாதர் இறைவி : கண்ணார்குழலி எனும் கோலவளைகையம்மை, அம்புஜாகூp ஸ்தல விருட்சம் : வெள்ளளெருக்கு...
Read more64 சிவ வடிவங்கள் 14. புஜங்கத்ராச மூர்த்தி தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர்....
Read moreநவபுலியூர் யாத்திரையின் 4வது ஸ்தலம் ஓமாம்புலியூர் இறைவன்: ப்ரணவ வ்யாக்ர புரீசுவரர் எனும் துயர்தீர்த்தநாதர் இறைவி : புஷ்பலதாம்பிகை இது குருபரிகார ஸ்தலமாகும். அம்பிகைக்கு மோட்ச மார்க்கத்தை...
Read moreநவபுலியூர் யாத்திரையின் 3வது தலம் எருக்கத்தம்புலியூர் இறைவன்: ஸ்ரீ நீலகண்டேசுவரர் எனும் திருக்குமாரசுவாமி இறைவி : நீலமலர்கண்ணி ஸ்தல விருட்சம்: எருக்கு எருக்கத்தம்புலியூர் எனும் இராஜேந்திர பட்டினம்,...
Read moreநவபுலியூர் யாத்திரையின் 2வது தலம் திருப்பாதிரிப் புலியூர் இறைவன்: பாடலீஸ்வரர் எனும் தோன்றாதுணைநாதர்(சுயம்பு திருமேனி) இறைவி : பெரிய நாயகி ஸ்தல விருட்சம்: பாதிரிமரம் நவபுலியூரின் இரண்டாவது...
Read moreநவபுலியூர் யாத்திரையின் முதல் தலம் பெரும்பற்ற புலியூர் இறைவன்: ழூலட்டானேசுவரர் இறைவி : சிவகாம சுந்தரி ஸ்தல விருட்சம்: தில்லை மரம் பெரும்பற்ற புலியூர் என்னும் சிதம்பரம்...
Read moreதில்லை பெருமானால் உபதேசிக்கப்பட்ட நவபுலியூர் தரிசனம் (மோட்ச யாத்திரை) தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறiவா போற்றி!! போற்றி!!! அன்பார்ந்த ஆன்மீக பெருமக்கள் யாவரும் மிகுந்த நற்பலன்களை...
Read moreஇரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?...
Read moreகாசி மாநகரத்தின் மாபெரும் ரகசியங்கள். காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும்...
Read moreஊட்டி மாரியம்மன் நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோவில், ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயம் என்ற பெருமைகள் கொண்டதாக...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi