தூரத்தில் போய்த் தேடாதே..! ஆங்கிலத்தில் இரண்டு அழகான வார்த்தைகள் இருக்கின்றன, Obvious. - நேர் எதிரில் இருப்பது என்று பொருள். நேர் எதிரில் என்ற பொருள் தரும் இலத்தீனிய...
Read moreசனிக்கிழமையும் பெருமாளும் ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு...
Read moreஸ்ரீ தத்தாத்ரேயர் - 5 - தத்தாத்திரேய காட்சியின் தத்துவம். தத்தாத்திரேயர் தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ள சில பொருட்களின் சிறப்பை எப்படி எனக் கூறுவது? கேட்ட...
Read moreஅருள்மிகு காஞ்சிப் பெரியவர் பக்திப் பாட்டு. காஞ்சியின் புகழே தவசீலா காமாக்ஷித்தாயின் அருள் பாலா | ஆண்டியின் கோலத்தில் அரசாண்டாய் அவனிக் கெல்லாமே அருள் தந்தாய் |...
Read moreதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா 2019 10.02.19 காலை 5-6 கொடியேற்றம் 11.02.19 இரவு சுவாமி சிங்ககேடய சப்பரம் அம்மன் சின்ன பல்லக்கு 12.02.19 மாலை சுவாமி தங்கமுத்துகிடா வாகனம்,அம்மன் வெள்ளி அன்ன வாகனம்...
Read moreமுருகப்பெருமானின் குழந்தை வடிவங்கள் ஆறு. முருகப் பெருமான் பல்வேறு திருக்கோலங்களில் அடியவர்களின் வேண்டுதல் நிலைக்கு ஏற்ப உருவம் கொண்டு, எழுந்தருளிக் குறைகளை களைந்து அருள் செய்கிறார். அத்திருவுருவங்கள்...
Read moreஎது சொரக்கம்? எது நரகம்? சொர்க்கம் சொர்க்கலோகம் எங்கே உள்ளது என்று யாரைக்கேட்டலும் சொர்க்கலோகம் மேலே உள்ளது என்று எளிதில் கூறிவிடுவார்கள். அனைவருக்கும் சொர்க்கம் என்பது ஒரு...
Read moreதிதி, தர்ப்பணம் உருவான விதம் திரேதா யுகத்தில் தாயை இழந்த ஒரு குழந்தையை மகரிஷி ஒருவர் பாசத்துடன் வளர்த்தார். வயதான பிறகு அவர் மரணம் அடைந்தார். அப்போது...
Read moreஅமாவாசையும் வாழைக்காயும் அமாவாசையன்று சமைக்கும் சாப்பாட்டை நம் முன்னோர்களுக்கு அளிப்பதாக எண்ணி காக்கைக்கு வைக்கிறோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு மூன்றும் இடம் பெற...
Read moreஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்! திங்கள் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi