ஆன்மிகம்

நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்..!

நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம். மனிதனுக்கு அவசியம் மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க...

Read more

கடவுளை வழிபட வேண்டியதற்கு காரணங்கள்?

கடவுளை வழிபட வேண்டியதற்கு காரணங்கள் உள்ளன. 1- நித்திய கடமை முதலாவதாக, கடவுளை வழிபட வேண்டியது இந்துக்களின் ஐந்து நித்திய கடமைகளில் ஒன்றானதும் முதன்மையானதும் ஆகும். நாம்...

Read more

ரிக்வேதம் சொல்லும் சமத்துவம்

ரிக்வேதம் சொல்லும் சமத்துவம் ரிக்வேதத்தின் 1028 சூக்தங்களில், இறுதி சூக்தமாக அமைந்திருக்கும் ’ஸம்ஜ்ஞான சூக்தம்’நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஊக்குவிக்க ஓதப்படும் ஒரு மந்திரமாகும். இம்மந்திரம் பள்ளிக்கூடங்களிலும் ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களிலும்...

Read more

மனிதன் எப்போது முக்தியை அடைகிறான் ?

மனிதன் எப்போது முக்தியை அடைகிறான் தெரியுமா? நாம் இறந்தவுடன் நமது உடலிலிருந்து பிரிந்த உயிர் எங்கே செல்கிறது? சொர்க்கத்திற்குச் செல்கிறதா? இல்லை நரகத்திற்குச் செல்கிறதா? இல்லை ஆவியாக...

Read more

வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள்

வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள். உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காணுதல். காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய்...

Read more

இந்து தர்மத்தை அறிவோம்

இந்து தர்மத்தை அறிவோம் பெயர்க்காரணம் :- இந்துதருமம் உலகிலேயே மிகப் பழையதும் மனிதர்கள் காலத்திற்கு முந்தையதும் என்றாலும், ‘இந்து’ என்ற பெயர் அண்மையதே. எப்படி இந்தியா எனும் பெயர்...

Read more

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்..!

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்..! தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளம் ஆகும். தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு...

Read more

துன்பம் துடைக்கும் – துணை..!

துன்பம் துடைக்கும், துணை..! சீடன் : குருவே ! கடவுளை ஏன் வணங்க வேண்டும் ? குரு : நமக்கு வந்த துன்பத்தை கடவுளிடம் முறையிட்டுத்தான் போக்க...

Read more

வேதாந்தம்

வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது...

Read more

முக்தி தலங்கள்

முக்தி தலங்கள் 1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர் 2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம் 3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி) 4. தரிசிக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்)...

Read more
Page 110 of 127 1 109 110 111 127
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »