ஆன்மிகம்

மிகச்சிறந்த வசனங்கள்

மிகச்சிறந்த வசனங்கள்: 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற...

Read more

வாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு

வாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் விரதம் இருந்து வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள்...

Read more

அனுமன் ஜெயந்தி இன்று.

அனுமன் ஜெயந்தி இன்று! அனுமன் வழிபாடு, மிக பிரசித்தம். தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரிய அனுமன் சிலைகளை அமைத்து இந்துக்கள் வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தியான இன்று (ஜனவரி...

Read more

நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்..!

நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம். மனிதனுக்கு அவசியம் மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க...

Read more

கடவுளை வழிபட வேண்டியதற்கு காரணங்கள்?

கடவுளை வழிபட வேண்டியதற்கு காரணங்கள் உள்ளன. 1- நித்திய கடமை முதலாவதாக, கடவுளை வழிபட வேண்டியது இந்துக்களின் ஐந்து நித்திய கடமைகளில் ஒன்றானதும் முதன்மையானதும் ஆகும். நாம்...

Read more

ரிக்வேதம் சொல்லும் சமத்துவம்

ரிக்வேதம் சொல்லும் சமத்துவம் ரிக்வேதத்தின் 1028 சூக்தங்களில், இறுதி சூக்தமாக அமைந்திருக்கும் ’ஸம்ஜ்ஞான சூக்தம்’நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஊக்குவிக்க ஓதப்படும் ஒரு மந்திரமாகும். இம்மந்திரம் பள்ளிக்கூடங்களிலும் ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களிலும்...

Read more

மனிதன் எப்போது முக்தியை அடைகிறான் ?

மனிதன் எப்போது முக்தியை அடைகிறான் தெரியுமா? நாம் இறந்தவுடன் நமது உடலிலிருந்து பிரிந்த உயிர் எங்கே செல்கிறது? சொர்க்கத்திற்குச் செல்கிறதா? இல்லை நரகத்திற்குச் செல்கிறதா? இல்லை ஆவியாக...

Read more

வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள்

வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள். உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காணுதல். காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய்...

Read more

இந்து தர்மத்தை அறிவோம்

இந்து தர்மத்தை அறிவோம் பெயர்க்காரணம் :- இந்துதருமம் உலகிலேயே மிகப் பழையதும் மனிதர்கள் காலத்திற்கு முந்தையதும் என்றாலும், ‘இந்து’ என்ற பெயர் அண்மையதே. எப்படி இந்தியா எனும் பெயர்...

Read more

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்..!

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்..! தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளம் ஆகும். தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு...

Read more
Page 111 of 129 1 110 111 112 129
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »