அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்: ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று...
Read moreஇல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனாரின் சிவநெறி வளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் ....
Read moreபிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள். 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார் 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து...
Read moreகடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்? முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்...
Read moreஅப்பர் திருநாவுக்கரசு நாயனார் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. அப்பர்...
Read moreஇருபது வகை பிரதோஷ விரத வழிபாடு: 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30...
Read more"அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!” - மாணிக்கவாசகர். அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனைமரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது....
Read moreஸ்ரீ சண்டிகேஸ்வரர்= மனஉறுதியும், ஆன்மிக பலமும் ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே சிவ பக்தாய தீமஹி தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத் சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும்,...
Read moreமனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய...
Read moreகூடாரவல்லி: 27. "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi