நீ சுகமாக வாழ்வாய் - என்றும் நான் உன்னுடன் இருப்பேன். அன்பு குழந்தையே... என் வார்த்தைகளை ஊன்றி கவனி. என் ஆலயம் செல். அங்கே என் நாமாவை...
Read moreகாயப்படுத்தும் உண்மையை விட குணப்படுத்தும் பொய்யே மேலானது. மகிழ்ச்சியும் துயரமும் அதிக இடைவெளியில் எப்போதுமில்லை. உங்களுடைய மனப்பாங்கு தான் உங்களின் உயர்வை தீர்மானிக்கிறது. நினைப்பதை சரியாக நினைத்தால்...
Read moreவித்தியாசமான நவகிரகங்கள் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும். அவை ஒவ்வொன்றும் எந்த திசையை நோக்கியுள்ளன என்று தெரியுமா? சூரியன்: கிழக்கு சந்திரன்: மேற்கு...
Read moreதிருஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல் வேதநெறி தழைத்தோங்க மிகுசவத் துறைவிளங்கப் பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். சேக்கிழார்...
Read moreமஹாளய பட்சத்தில், இந்த ஒரு விஷயத்தை செய்ய மறந்து விடாதீர்கள். இப்படி செய்தால் உங்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும். இந்த மஹாளய பட்சம் 10-09-2022 மாலை...
Read moreசிவபுராணம்என்றால்என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன? சிவபுராணத்தின் பெருமைகள் : 1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம்...
Read moreஆவணி மாத வளர்பிறை புத்ரஜா ஏகாதசி விரதம் இருக்கும் முறை ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ஏகாதசிக்கு...
Read moreகுரு பக்தி 'ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர்। ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்? ' என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை। பிரத்தியக்ஷமாக...
Read more03-09-2022 சனிக்கிழமை வளர்பிறை அஷ்டமி சனிக்கிழமை வளர்பிறை அஷ்டமி கஷ்டங்கள் தீரவிரதமிருந்து வீட்டிலேயே எளிமையாக வழிபடுவது எப்படி.? நாளை வளர்பிறை அஷ்டமி திதியில் சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால்...
Read more"பரம ரகசியத்தை பக்தருக்கு உணர்த்திய மஹா பெரியவா!" மஹா பெரியவா மீது பவித்ரமான பக்தி கொண்டிருந்தவர், மயிலம் சிவசுப்ரமணியம். தமிழில் மூழ்கி முத்தெடுத்து, தமிழுக்கு அழகு சேர்த்த...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi