ஆஞ்சநேயர் கையில் வீணை ஏந்தி காட்சி தரும் கோவில் கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில்...
Read moreதாமரைப்பூ வழிபாடு! உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்க தாமரைப்பூ வழிபாடு! உங்களின் வீட்டின் பூஜையறையில் உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வெள்ளிக்கிழமை அன்று தாமரைபூவை...
Read moreதானத்தினால் ஏற்படும் பலன்கள் என்ன என்ன? அன்னதானம் செய்வதன் சிறப்பு என்ன? 1 : தானத்தினால் ஏற்படும் பலன்கள் என்ன என்ன? அன்னதானம்-வறுமையும் கடன்களும் நீங்குகின்றன. பூமிதானம்-பிரம்ம...
Read moreராமதேவா ! என் வேஷ்டி காய்ந்து விட்டதா?" என்று கேட்ட பெரியவர் - விளக்கும் எளிய கதை 🌹 மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில்...
Read moreதிருஅண்ணாமலை தசமுக தரிசனம் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் எதிரே நீங்கள் காண்பதே பத்து முகடுகளுடன் கூடிய அற்புதமான தசமுக தரிசனமாகும். திருஅண்ணாமலையாரின்...
Read moreஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றி பெண்களின் துயர் துடைக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 ஓம் அன்னையே போற்றி ஓம்...
Read moreஅர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள் அல்லிப்பூ – செல்வம் பெருகும் பூவரசம்பூ – உடல் நலம் சீராகும் வாடாமல்லி – மரண பயம் நீங்கும் மல்லிகை –...
Read moreசிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள் ஜூலை 1-7-2022 வழிபாடு: சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை என்பது உரிய தினமாகும். சுக்கிரன்...
Read moreஅமாவாசை தினத்தில் 28-06-2022 அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை...
Read moreகர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்!! வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன....
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi