தாராபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திரத்தையொட்டி தி.மலை அண்ணாமலையார் கோயில் உட்பட சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெற்றது. ☘️ அக்னி நட்சத்திரம் காலத்தில், சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி, அக்னி...
Read moreதிருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். திருமணம் என்பது ஆயிரம்...
Read moreவில்வம் மரம் சைவத் திருத்தல விருட்சங்களில் முதன்மையாக விளங்குவது வில்வ மரம் ஆகும் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும்....
Read moreஅக்னி நட்சத்திரம் அக்னி நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.? என்ன செய்யக்கூடாது..? சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம்....
Read moreசித்திரைஅமாவாசை – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு 🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑 சித்திரை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது...
Read moreகர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்!! வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன....
Read moreகுறைகள் தீர்க்கும் குருவார பிரதோஷம் குரு வாரம் என்று சொல்லப்படும் பிரதோஷம் வருகிறது. இந்தப் பிரதோஷ நன்னாளில், சிவபெருமானை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். நம்...
Read moreசண்முகாின் அருள்தான் பொிது. இறைவனே கொடுக்க வேண்டும் மென்று தீா்மானித்துவிட்டான் என்றால், அவனாலும் கூட அதை நிறுத்தி வைக்கமாட்டான். இப்படித்தான் காசியபா் எனும் அந்தணா் ஒருவர், கல்வி...
Read moreயோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு. ஒருவருக்கு சுகபோகவாழ்க்கை அமைந்தால், “அவர்களுக்கு என்னயா சுக்கிரதிசை” என்பார்கள். ஒருவரின் வாழ்வை உயர்த்தும் அந்தஸ்து சுக்கிரனுக்கு மட்டுமா உள்ளது என்றால் அப்படியில்லை....
Read moreதிருவோணவிரதம் 24-04-2022 கடைபிடிக்கும்எளியமுறை என்ன? வழிபாடு செய்வது என்பது நாம் கேட்காமலேயே முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டிய 3 வரங்களை நமக்கு கிடைக்க செய்யும் என்பது பக்தர்களுடைய...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi