ஆன்மிகம்

எந்ததுன்பம்வந்த போதும் – ஓம் நமசிவாய

எந்ததுன்பம்வந்த போதும் - ஓம் நமசிவாய. #ஓம்_நமசிவாய... என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய மந்திர கீதமாய்... வந்தொலி செய்யுமே... மாமலை உன்னையும்... உருகிட செய்யுமே......

Read more

பட்டினத்தார் சொன்னது.

பட்டினத்தார் சொன்னது. உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? ....

Read more

கருடரின் கர்வத்தை அழித்த சிவபெருமான்

கருடரின் கர்வத்தை அழித்த சிவபெருமான் :- திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாயமாலங்களும் ஸ்ரீராமனிடம்...

Read more

குங்குமம் அணிவதன் சிறப்பு

குங்குமம் அணிவதன் சிறப்பு  பெண்கள் குங்குமம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் வழக்கம். அனைத்து பூஜை சுப காரியங்களில் வைக்க கூடியது இந்த குங்குமம். திருமணம் ஆன...

Read more

திருமூலர், வள்ளலார்

திருமூலர், வள்ளலார் இறைவன் இருக்குமிடம் பற்றி திருமூலர் மற்றும் வள்ளலார் பாடிய பாடல்கள் ஒரு ஒப்பீடு பதிவு! பார்வையற்றவன் வெளிச்சத்தில் இருந்தாலும் அது அவனுக்கு இருட்டாகவே தெரியும்....

Read more

சித்ராபௌர்ணமி விரதம்இருப்பது எப்படி?

சித்ராபௌர்ணமி #விரதம்இருப்பது_எப்படி? பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற...

Read more

சித்ரகுப்தரை மனதாரவழிபடுங்கள்

சித்ரகுப்தரைமனதாரவழிபடுங்கள் சித்ராபௌர்ணமி #ஆயுள்விருத்திதரும் #சித்ரகுப்தரைமனதாரவழிபடுங்கள் சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ,...

Read more

சித்ராபௌர்ணமி

சித்ராபௌர்ணமி சோமவாரத்தில் #வருகின்ற சித்ராபௌர்ணமி #பாவபுண்ணியகணக்கைஎழுதும் #சித்ரகுப்தரைஎப்படிமுறையாகவழிபடுவது? #அதனால்கிடைக்கக்கூடியநன்மைகள்என்ன? ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி வந்து போய்க் கொண்டிருந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி மிகவும் விசேஷமானது....

Read more

சனி மஹாபிரதோஷம்

சனிமஹாபிரதோஷம் #நலமும்வளமும்அள்ளிவழங்கும் #இந்தவிரதத்தைமேற்கொள்வது_எப்படி? ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ ஒவ்வொரு மாதமும் அமாவசை மற்றும் பவுர்ணமியை அடுத்து வரும் வளர்பிறை தேய்பிறையில் வருகிற திரியோதசி திதியில் வருவதே பிரதோசம் ஆகும். இந்த...

Read more

யோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு

சுக்கிரன் வழிபாடு யோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் நன்மை உண்டாகும். ஒருவருக்கு சுகபோகவாழ்க்கை அமைந்தால், “அவர்களுக்கு என்னயா சுக்கிரதிசை” என்பார்கள். ஒருவரின் வாழ்வை...

Read more
Page 75 of 129 1 74 75 76 129
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »