பொங்கல் வாழ்த்துக்கள் 2022
பொங்கல் வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் இந்தத் 'தை' திருநாளில் நேசத் 'தை' வளர்ப்போம் ! பாசத் 'தை' பகிர்வோம் ! நல்ல 'தை' யே...
பொங்கல் வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் இந்தத் 'தை' திருநாளில் நேசத் 'தை' வளர்ப்போம் ! பாசத் 'தை' பகிர்வோம் ! நல்ல 'தை' யே...
போகி பொங்கலின் துவக்கமாக நாம் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம். போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர். வெறும்...
இந்திரனைபோற்றும் போகிபண்டிகை புகையில்லாமல்கொண்டாடுவோம். போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத்...
வருவானே வடிவேலன், வள்ளலென வழங்கவே முன்னிற்கும் முருகனருள் என்றைக்கும் காத்திருக்கும் தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்திருக்கும்! வருவானே வடிவேலன் வள்ளலென வழங்கவே தருவானே பெறுவானே தடையின்றி அனைத்தையுமே!...
ஓம்நமசிவாய அலையூடெழுந்த நஞ்சினை நீ அமரர்க்கென அன்று அவசரமாய் அருந்துங்காலை அருகிருந்த அன்னை தயவால் அதுமிடற்றில் நிலையாய் நின்ற நிகழ்வினையும் நெருப்பு விழியால் மன்மதனை நீறாக்கிய போது...
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா.? பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்கள் எதுவாகினும் அது உடனே நிறைவேறும்...
நல்லதை நடக்கவிடாமல் தடுக்கும் கெட்ட தேவதைகள் உங்களை விட்டு தெறித்து ஓட. நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத...
கவிஞர் வாலி மனம் திறந்து கூறியவை. நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல...
தர்மத்தின் பாதையை உணர வேண்டும். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால...
இந்த புதிய வருடத்தில் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வாருங்கள். காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை...
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi