siddharbhoomi

siddharbhoomi

அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது…

அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது…

அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” –...

அன்னதானம்-திருமதி.யசோதா அவர்கள் & குடும்பத்தார்

அன்னதானம்-திருமதி.யசோதா அவர்கள் & குடும்பத்தார்

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..! வணக்கம் நம்மில் பலர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவை வேலைப்பழு காரணமாகவோ இல்லை வேறு சில காரணங்களாலோ...

Happy Birthday-Mrs.Yasotha Avl

Happy Birthday-Mrs.Yasotha Avl

10-10-2018 Happy Birthday சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர் திருமதி. Yasotha அவர்கள் நோயற்ற வாழ்வு, மங்காத ஞானம், அழியாத செல்வம், அனைத்தும் பெற்று இன்புற வாழ வாழ்த்துகிறது. சித்தர்...

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி(10-10-2018முதல்19-10-2018)

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி(10-10-2018முதல்19-10-2018)

நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி: சகல உலகங்களையும் படைத்து அவற்றையெல்லாம் இயக்கிக் காத்து வருகின்ற சக்தியை வழி படும் விரதமே நவராத்திரி விரதம். ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்று இரண்டு வகை...

சித்தர்கள் சொன்ன-சுபமந்திரம்..!

சித்தர்கள் சொன்ன-சுபமந்திரம்..!

சித்தர்கள் சொன்ன-சுபமந்திரம்..! துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க சித்தர்கள் சொன்ன அபூர்வ உடற்கட்டு சுபமந்திரம்..! நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும்...

குங்குலியக்கலய நாயனார்

குங்குலியக்கலய நாயனார்

குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக...

அமாவாசை நல்ல நாளா? 

அமாவாசை நல்ல நாளா? 

அமாவாசை நல்ல நாளா? அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான...

நாயன்மார்கள்-தேவாரம்

நாயன்மார்கள்-தேவாரம்

நாயன்மார்கள்-தேவாரம் சிவாயநம. நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலமாகச் சென்று தேவாரம் பாடியுள்ளார்கள். இது, தேவாரம் பாடல் பெற்ற தலம் ஆகும். அதே நாயன்மார்கள், ஒரு தலத்திற்குச் சென்று...

திருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் –  ஜீவசமாதி ஆழ்வார்தோப்பு!

திருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் – ஜீவசமாதி ஆழ்வார்தோப்பு!

திருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் - ஆழ்வார்தோப்பு! 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக்...

சொந்த வீடு அமையும் காலம்? 

சொந்த வீடு அமையும் காலம்? 

சொந்த வீடு அமையும் காலம்?  சாதரணமான மனிதனின் அதிகபட்ச ஆசை தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் குடியும் குடித்ததனமுமாக இருக்க வேண்டும் என்பதே. தன்...

Page 273 of 301 1 272 273 274 301
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »