siddharbhoomi

siddharbhoomi

சுப ஓரை

சுப ஓரை

சுப ஓரை சுப ஓரைகளான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் என்ற நான்கில் அனைத்து சுபவிஷயங்களையும் செய்யலாம். மாங்கல்யம் செய்தல், பெறுதல், மாங்கல்யம் தருதல், பூணுதல், பூட்டல்...

முருகனுக்கு காவடி எடுப்பது முக்கியமானது?

முருகனுக்கு காவடி எடுப்பது முக்கியமானது?

முருகனுக்கு காவடி எடுப்பது முக்கியமானது? தமிழ்க்கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான் மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை...

கவலைகள் அனைத்தும் தீரும்

கவலைகள் அனைத்தும் தீரும்

அன்பே சாயி !!! கவலைகள் அனைத்தும் தீரும் உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள்...

வாழ்க்கை போதனை

வாழ்க்கை போதனை

வாழ்க்கை போதனை. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி...

வாய்ப்புண் குணமாக?

வாய்ப்புண் குணமாக?

வாய்ப்புண் குணமாக? மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்...

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்..!

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்..!

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்..!! 6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு.. நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர் எங்கே தெரியுமா? உலகில் நாள்தோறும்...

தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி ஆனிமாத தேய்பிறை அஷ்டமி பகவதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு...

யாரும் தொடர்பில்லை?

யாரும் தொடர்பில்லை?

யாரும் தொடர்பில்லை? அது கடிகாரத்தை சாப்பிட்டது அது டார்ச் லைட்டை உட்கொண்டது அது தபால் அட்டைகளை சாப்பிட்டது அது புத்தகங்களை முழுங்கியது அது வானொலியை விழுங்கியது இது...

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. நீண்ட...

Page 66 of 298 1 65 66 67 298
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »