ஸ்ரீஅன்னைக்குப் பிடிக்காதவை உமக்கு பிடிக்காதவர்கள் யாரெல்லாம் என்று ஸ்ரீ அன்னையிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு வரிசைபடுத்திச் சொன்னார். 1.இறைவனுக்கு எதிராயிருப்பவர்கள் - நம்மைப்பொருத்தவரை ஸ்ரீஅரவிந்தருக்கு எதிராய் இருப்போர்....
Read moreசந்திர கிரகணம் அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது என வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா,...
Read moreஇந்த பிரஞ்சத்தைச் சேர்ந்தவன். நான் இந்தியாவைச் சேர்ந்தவனும் அல்ல, தமிழகத்தை சேர்ந்தவனும் அல்ல, கர்நாடகாவை சேர்ந்தவனும் அல்ல, கேரளாவை சேர்ந்தவனும் அல்ல, இந்த பிரஞ்சத்தைச் சேர்ந்தவன். நான்...
Read moreஇருப்பதெல்லாம் ஒரு கணம் தான் பூமிக்கு வெளியே காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. சூரிய வெளிச்சம் இருந்தால் பகல் என்கிறோம். சந்திரன் இருந்தால் இரவு என்கிறோம்......
Read moreசுவாச அறிவியல் :- பிராணாயாமம் என்பது போதிக்கக் கூடியதில்லை. நீங்களாக அதைக் கண்டறிய வேண்டும். காரணம், ஒவ்வொருவருடைய மூச்சும் வெவ்வேறு சீர்த்தன்மை கொண்டதாயிருக்கும். ஒவ்வொருவருடைய மூச்சும் அதன்...
Read moreதனுஷ்கோடி நடந்தது என்ன? டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும்...
Read moreசங்கடங்களை போக்க "சம்மணமிடுங்கள்" நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில்,...
Read moreசுயநல அன்பு, சுயநலமற்ற அன்பு ஒருநாள் ஜென் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்....
Read moreமனம் என்றால் என்ன? "மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும்...
Read moreஅத்தச்சமயம் அத்தச்சமயம் அணிவகுப்பு கேரளாவில் ஓணம் பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கிறது. அரச அத்தச்சமயம் மூன்று நாள் சடங்குக்கு முன்னதாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனித்துராவில் ஒவ்வொரு...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi