அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி,...
Read moreஇந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா? 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்! 🏵️...
Read moreபூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம் ஒரு சிறிய தமிழக கிராமம் பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம் பற்றிப் பேசி நாடு முழுவதும், உலகம் முழுவதும் ஒரு திடீர்...
Read moreதஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சுவாமி : துர்க்கை,மாரியம்மன் ( முத்துமாரி) தீர்த்தம் : வெல்லகுளம் தலவிருட்சம் : வேம்புமரம் தலச்சிறப்பு : இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்....
Read moreஆச்சர்யப்படுத்தும் அமர்நாத் குகைக்கோவில். இந்த சிந்தனையை எனக்கு வழங்கியதற்கு நன்றி ஈசனே.. 5000 ஆண்டுகளுக்கு பழமையான அமர்நாத் குடைவரைகள்.) செயற்கையான மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம்...
Read moreசங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில். வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வழிபட வேண்டிய கோயில்! ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு...
Read moreஅருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில் புராதன பெயர்: பெரிய காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊர்: பெரிய காஞ்சிபுரம் பழமை: 500 வருடங்களுக்குள் மூலவர்: மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் உற்சவர்:...
Read moreநந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது...
Read moreஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிவாலயம் கும்பகோணம் - பட்டீஸ்வரம் சாலையில் இடையே கொறுக்கைக் கிராமத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கான அற்புதச் சிவாலயம் அமைந்துள்ளது. அகஸ்தியர் பிரான் தம் பத்னியாம் லோபா முத்திரா...
Read moreதிருவாப்புடையார் கோயில் - செல்லூர், மதுரை. மிகவும் பழமையான் ஆலயம் இறைவன் சுயம்புலிங்கம் . பாண்டிநாட்டு 14 ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. பக்தனை குபேரனாக்கிய...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi