மூச்சு விடும் மூலவர் கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச்சுடர் அசைந்தாடுகிறது. இந்த அதிசய கோயில் ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது....
Read moreதலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள். சிவ வழிபாடு பல்வேறு பகுதிகளில் பல மாறுபட்ட முறையில் உள்ளன. அருவுருவம் வழிபாடு, லிங்க வழிபாடு, உருவ வழிபாடு...
Read moreஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு திருச்செங்கோட்டு மலை : திருச்செங்கோடு என்பதற்கு அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை என்றும் பொருள். மலையின்...
Read moreஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்-சேர்ந்தபூமங்கலம் சிறப்பம்சம்: நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும். நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச...
Read moreமறுவாழ்வு தரும் வல்லநாடு திருமூலநாதர் கோவில். தூத்துக்குடி மெயின் ரோட்டு வல்லநாட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம். இன்று இந்த...
Read moreபவானி சங்கமேசுவரர் திருக்கோவில் பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில்...
Read moreஅனுமனை விழுங்கிய முதலை சிற்பம். ராமாயண யுத்தத்தில் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார்....
Read moreஇறை சக்தி நம்மை காக்கட்டும். கோவில்களுக்கு நீங்கள் செல்லாமா செல்லவேண்டாமா? கீழே படித்து விட்டு கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா செல்லவேண்டாமா முடிவு பண்ணுக….!!! இந்த பதிவு 1000 ஆண்டு...
Read moreஅருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர், சென்னை 600019 🦉 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில்...
Read moreஅருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் - அணைப்பட்டி. இந்த கோயில் எங்கு உள்ளது? 🙏திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி என்னுமிடத்தில் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது....
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi