பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள் சேங்காலிபுரத்தில் பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள், ஜீவ சமாதியாக விளங்குகிறார். அவர் நிறுவிய ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆலயத்தில் ஸ்ரீ...
Read moreசதுரகிரி மலைபயணம். மதுரையில் இருந்து ஏறத்தாழ 78கி.மீ தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து ஏறத்தாழ 112கி.மீ தொலைவிலும், ராஜபாளையத்தில் இருந்து ஏறத்தாழ 42கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஏறத்தாழ...
Read moreசதுரகிரி போகலாம் வாங்க! நவகோடி சித்தர்கள் தவமியற்றும் சதுரகிரி போகலாம் வாங்க! விருதுநகர் மாவட்டம், வத்திராயிப்பு அருகே…மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, 64 ஆயிரம் ஏக்கர்...
Read moreசாக்கு சித்தர் #ஜீவசமாதி அடைந்து ஒருவருடம். சாக்கு சித்தர் #ஜீவசமாதி அடைந்து ஒருவருடம் நிறைவடைய போகிறது... தை மாதம் 11-ந்தேதி (24-01-21) முதலாம் ஆண்டு #குருபூஜைவிழா நடைபெற...
Read moreஜீவசமாதி நிலை - சித்தர்கள் வழிபாடு வாழ்வில் சிறப்பைத் தரும் 1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும், அதாவது இப்படி ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி...
Read moreராமலிங்க ஸ்வாமி கும்பகோணத்திற்கு தென் கிழக்கே வெட்டாறு கரையோடு ஜிலு ஜிலுவென்று குளிர்ந்த காற்றில் 18 கி.மீ. போனால் தான் பாடகச்சேரி கிராமம் வரும். தஞ்சாவூரிலிருந்து 33...
Read moreவடபழனி சித்தர்கள் - அண்ணாசாமி தம்பிரான் தென்பழநியில் ஆட்சி செலுத்திய முருகப் பெருமான் வடபழனியிலும் கோலோச்ச விரும்பியது, சில நூறு ஆண்டுகளுக்கு முன், போகரும் புலிப்பாணியும் தொடங்கிய...
Read moreஸ்ரீ சர்பசித்தர், மாங்காடு. முன்பொரு காலத்தில்இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது.ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக...
Read moreகுணங்குடி மஸ்தான் சாகிபு குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார்....
Read moreஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளின் வாழ்கை வரலாறு சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை பைந்தமிழ் நாட்டின்கண் உள்ள பஞ்ச பூதஸ்தலங்களில் நடுநாயாகமாக நின்று அக்னி சொரூபமாக காட்சியளித்து நினைத்தாலே முக்தியளிக்கும்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi