பித்ருக்களின்சாபம்நீக்கும் #இந்திரா ஏகாதசிவிரதம் 11-11-2020 ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது....
Read moreபக்தியில் எது உயர்ந்தது? ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்பவர், திருப்பதி நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரைச் சோதிக்க விரும்பிய ஏழுமலையான், அர்ச்சகர் ஒருவரை...
Read moreபஞ்சமி வராஹி அம்மனை வழிபட 🌹 சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து...
Read moreசஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும் 🌹 சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும்...
Read moreபகவான் என்றால்...? கடவுளைப் பகவான் என்று சொல்வதன் காரணம் என்னவென்றால், பகம் என்றால் ஆறு குணங்கள். மிக மேன்மையான ஆறு குணங்களை உடையவனே இறைவன். எனவே தான்...
Read moreஆதி சங்கரரின் கேள்வி, பதில். ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :...
Read moreஎண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கால பைரவரின் வழிப்பாட்டு சிறப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...!!! தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது...
Read moreஇறைவனால் தான் இந்த வாழ்க்கை இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!! படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம். படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால்...
Read more#நவராத்திரியில் தாம்பூலம் #கொடுப்பதால்என்னபலன் அம்பிகைக்குரிய நவராத்திரியில் அம்பிகையை வழிபடும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். தாம்பூல பூரித முகீ. என்று லலிதா சகஸ்ரநாமம் தேவியை புகழ்கிறது. இதன்...
Read moreபுரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு : புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi