திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் இன்றைக்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவண்ணாமலையில் தவசீலர் என்பவருக்கும், முத்தம்மை என்பவருக்கும் ஆனி மாதம், மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதர் அவதரித்தார்....



















