எந்ததுன்பம்வந்த போதும் – ஓம் நமசிவாய
எந்ததுன்பம்வந்த போதும் - ஓம் நமசிவாய. #ஓம்_நமசிவாய... என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய மந்திர கீதமாய்... வந்தொலி செய்யுமே... மாமலை உன்னையும்... உருகிட செய்யுமே......
எந்ததுன்பம்வந்த போதும் - ஓம் நமசிவாய. #ஓம்_நமசிவாய... என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய மந்திர கீதமாய்... வந்தொலி செய்யுமே... மாமலை உன்னையும்... உருகிட செய்யுமே......
பட்டினத்தார் சொன்னது. உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? ....
10 நிமிடம் வாழ்க்கை 10 நிமிடம் வீட்டைப் பேணும் மனைவி முன் உட்காருங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள். 10 நிமிடம் ஒரு குடிகாரன் முன்...
கருடரின் கர்வத்தை அழித்த சிவபெருமான் :- திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாயமாலங்களும் ஸ்ரீராமனிடம்...
குங்குமம் அணிவதன் சிறப்பு பெண்கள் குங்குமம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் வழக்கம். அனைத்து பூஜை சுப காரியங்களில் வைக்க கூடியது இந்த குங்குமம். திருமணம் ஆன...
திருமூலர், வள்ளலார் இறைவன் இருக்குமிடம் பற்றி திருமூலர் மற்றும் வள்ளலார் பாடிய பாடல்கள் ஒரு ஒப்பீடு பதிவு! பார்வையற்றவன் வெளிச்சத்தில் இருந்தாலும் அது அவனுக்கு இருட்டாகவே தெரியும்....
இயற்கை உணவுகள், மூலிகைகள், நோய்நீக்கும் யோகா, முத்திரைகள் ஆரோக்கியமான வாழ்வுதரும் தாவரங்கள் (மூலிகைகள்) அரும்பொக்கிஷங்கள். நம்முடைய இல்லங்களில் உள்ள அஞ்சறைப்பெட்டி அற்புத உணவு பொருட்கள் நம் செந்தமிழை...
சித்ராபௌர்ணமி #விரதம்இருப்பது_எப்படி? பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற...
சித்ரகுப்தரைமனதாரவழிபடுங்கள் சித்ராபௌர்ணமி #ஆயுள்விருத்திதரும் #சித்ரகுப்தரைமனதாரவழிபடுங்கள் சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ,...
சித்ராபௌர்ணமி சோமவாரத்தில் #வருகின்ற சித்ராபௌர்ணமி #பாவபுண்ணியகணக்கைஎழுதும் #சித்ரகுப்தரைஎப்படிமுறையாகவழிபடுவது? #அதனால்கிடைக்கக்கூடியநன்மைகள்என்ன? ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி வந்து போய்க் கொண்டிருந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி மிகவும் விசேஷமானது....
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi