கால பைரவரின் ஜென்மாஷ்டமி சனிக்கிழமை அதிசக்தி வாய்ந்த கால பைரவரின் ஜென்மாஷ்டமி. வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலக பைரவரை விரதமிருந்து எப்படி வழிபாடு செய்வது.? ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️...
Read moreஅன்னாபிஷேகம் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்வார்களே, ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதம். இந்த மாதத்தில் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல...
Read moreகல்யாண தோஷங்கள் நீக்கும் முருகன் திருக்கல்யாண வைபவம். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நம் தாய்-தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாகவும் தந்தையாகவும் விளங்கக்கூடிய தெய்வங் களுக்குத் திருமணம்...
Read moreசூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்? காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும்,...
Read moreகோடி லிங்க தரிசன பலன் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம். ☘️🌝☘️🌝☘️🌝☘️🌝☘️ "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று ஒரு பழமொழி உண்டு. இது சோம்பேறுகளுக்காக சொல்லப்பட்ட பழமொழி...
Read moreஅன்னாபிஷேகம் புராண கதை பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம்...
Read moreகோவத்ஸ துவாதசி ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் துவாதசிக்கு கோவத்ஸ துவாதசி என்று பெயர். இந்த நாளில் பசு கன்றுக்குட்டி இரண்டையுமே நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். பசு...
Read moreஐப்பசி தேய்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி ஈசான சிவாஷ்டமி. ☘☘☘☘☘☘☘☘ பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை...
Read moreஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் : ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது...
Read moreசோமவார விரத புராணக்கதை இனிய சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம் ஆகும் திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள் சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi