உனக்கா ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து மற்றுமொரு செய்தி :
“எதையும் ஒதுக்காமல் தங்களையும்
தங்களின் எல்லாப்பகுதிகளையும்
இறைவனுக்கு அளிப்பவர்களுக்கு
இறைவன் தன்னையே அளிக்கிறான்.
நிலையான அமைதியும், ஒளியும், ஆற்றலும், பேரானந்தமும் விடுதலையும்,
விரிவுணர்வும், அறிவின் சிகரங்களும்,
ஆனந்தக் கடல்களும் அவர்களுக்கு கிட்டும்”
ஸ்ரீ அன்னை 











