"முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு....
Read moreதிருவண்ணாமலை கிரிவலம் எந்த நாளில் எப்படி வர வேண்டும்? திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த...
Read moreஆடிபோய்ஆவணி #வந்தால்நன்மைகூடிவரும் # அப்படியென்னசிறப்புஇந்தஆவணி_மாதத்தில்.? 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால், ஆவணியில் சூரியன் தன் சொந்த...
Read moreசங்கராம்ருதம் - 250 சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச சம்பவம். தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு கேட்கணும்னு கோரிக்கை இருந்தது. ஆனா, அவா ஆசார்யா முன்னால...
Read moreகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். *கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சின்னக் கண்ணனுக்கு பிடித்தமான பலகாரங்களை படையல் இட்டு வழிபட நல்ல நேரத்தை...
Read moreதிருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா? திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா விஞ்ஞான பூர்வமான பதிவு!🙏🌹 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள்...
Read moreகுழந்தை வடிவில் நந்தி சிவன் கோயில்களில் இறைவனின் சந்நிதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இதுபோன்ற அமைப்பில்தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும்....
Read moreபஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் கால அளவை கூறும் கால ஸாஸ்திரம் தாமரை...
Read moreபெரியவா சரணம் வங்கிக் கணக்கர்.. பெரியவாளிடம் அதீத பக்தி.. அடிக்கடி தரிசனத்திற்கு வருவார்.. ஒரு முறை நமஸ்காரம் செய்து விட்டு நின்று கொண்டே இருந்தார். பெரியவா பார்வைப்...
Read moreசுவாமி சிவானந்த பரமஹம்சர் போதித்த வாசியோகத்திற்கும் மற்றும் வள்ளலார் பெயரிலும் சித்தர்கள் பெயரிலும் போதிக்கப்படும் வாசியோகத்திற்கும் தாங்கள் கூறும் தசகாரிய வாசி யோகத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi