இருப்பதெல்லாம் ஒரு கணம் தான் பூமிக்கு வெளியே காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. சூரிய வெளிச்சம் இருந்தால் பகல் என்கிறோம். சந்திரன் இருந்தால் இரவு என்கிறோம்......
Read moreசுவாச அறிவியல் :- பிராணாயாமம் என்பது போதிக்கக் கூடியதில்லை. நீங்களாக அதைக் கண்டறிய வேண்டும். காரணம், ஒவ்வொருவருடைய மூச்சும் வெவ்வேறு சீர்த்தன்மை கொண்டதாயிருக்கும். ஒவ்வொருவருடைய மூச்சும் அதன்...
Read moreதனுஷ்கோடி நடந்தது என்ன? டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும்...
Read moreசங்கடங்களை போக்க "சம்மணமிடுங்கள்" நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில்,...
Read moreசுயநல அன்பு, சுயநலமற்ற அன்பு ஒருநாள் ஜென் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்....
Read moreமனம் என்றால் என்ன? "மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும்...
Read moreஅத்தச்சமயம் அத்தச்சமயம் அணிவகுப்பு கேரளாவில் ஓணம் பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கிறது. அரச அத்தச்சமயம் மூன்று நாள் சடங்குக்கு முன்னதாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனித்துராவில் ஒவ்வொரு...
Read moreஇறைவன் அருள் புரியட்டும் முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! மனதில் துவேஷமும், சுயநலமும் நிறைந்திருந்தால் உங்கள் மனம் என்றும்...
Read moreஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா, ஆகஸ்ட் 15 விடுதலை உணர்வு, ஆகஸ்ட் 15 நம்ம சுகந்திரதேசம், ஆகஸ்ட் 15...
Read moreஉங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன. ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi